கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 16 September 2012

தேவனை நம்பியிருக்கிறேன். நான் பயப்படேன்.

ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லை அழுத்தமாகக் கூறுங்கள்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.


ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லை அழுத்தமாகக் கூறுங்கள்.

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்




பலமுறை ஆழமாக மூச்சுவிட்ட பிறகு மறுபடியும் மேலேயுள்ள வாக்கியத்தை விசுவாசத்துடன் கூறிப் பாருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பதை உணருவீர்கள்.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...